கிளிநொச்சியில்  வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு 

Published By: Ponmalar

02 Mar, 2017 | 04:39 PM
image

மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு கோரி கிளிநொச்சி  பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது இலங்கை வைத்திய சேவையில் தரமற்ற வைத்தியர்களை உள்வாங்கும் செயற்பாடாகும். பணத்துக்காக நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம்  எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சைட்டம் வைத்திய கல்லூரிக்கு எதிரான பதாதைகள் தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50