கண்டி நுவரெலிய பிரதான வீதி வெதமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் கர்பிணித் தாய் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இச் சம்பவத்தில் ஆத்திரமடைந்த சிலர் லொரியை சேதப்படுத்தியதுடன் சாரதியையும் தாக்கியுள்ளனர்.
இந் நிலையில் இவ் விடயம் தொடர்பாக இருவர் இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நாவலப்பிட்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM