புறக்கோட்டை பகுதியில் இன்று காலை முச்சக்கரவண்டியொன்று திடீரென தீ பரவலுக்குள்ளாகியுள்ளது.
குறித்த தீ பரவலுக்கு இயந்திரக் கோளாரு காரணமாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டி முழுமையாக சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தினால் உயிராபத்துக்குள் எதுவும் பதிவாகவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM