மில்லியன் கணக்கானோரின் எதிர்ப்பை சம்பாதித்த தாய் : அதிர்ச்சி காணொளி வெளியானது

01 Mar, 2017 | 07:14 PM
image

குழந்தை ஒன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தமையால் தாய் ஒருவர் குழந்தையை தரையில் போட்டு எட்டி உதைக்கும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த சென் என்ற 27 வயதுடைய பெண் ஒருவரே தொடர்ந்து அழுதுகொண்டிந்த தனது குழந்தையை தரையில் போட்டு காலால் எட்டி உதைத்துள்ளார்.  அதன் பின்னர் தனது கைகளால் குழந்தையை தூக்கியெறிந்துள்ளார்.

இச்சம்பவத்தை அருகில் இருந்த நபர் ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த காணொளி மில்லியன் கணக்கானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளதோடு தாயிற்கு எதிரான கருத்துக்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34