தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி நாலாதிசைகளிலும் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் பலாலி - மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்தக்காணிகளை விடுவிக்குமாறு கோரி வலிகாமம் வடக்கு வளலாய் பகுதியில் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் படம்பிடிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM