காணி விடுவிப்பிற்கான போராட்டம் வலிகாமத்திலும் ஆரம்பமானது

Published By: Priyatharshan

01 Mar, 2017 | 06:10 PM
image

தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி நாலாதிசைகளிலும் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் பலாலி - மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்தக்காணிகளை விடுவிக்குமாறு கோரி வலிகாமம் வடக்கு வளலாய் பகுதியில் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் படம்பிடிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13