கல்கிசை நீதவான் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கி, ரவைககள்! : நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

Published By: Ponmalar

01 Mar, 2017 | 01:24 PM
image

கல்கிசை நீதவான் நீதிமன்றத்துக்குள் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி மற்றும் ரவைகள் நீதிமன்றத்துக்குள் வைக்கப்பட்டிருந்த பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பையிலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் (ரிவால்வர், பிஸ்டல்) மற்றும் 10 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற நடவடிக்கைள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி மற்றும் ரவைகள் தாக்குதல் நடவடிக்கைகளுக்காக எடுத்துவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31