பாரீஸ் தாக்குதல் : இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை, உதவிகளுக்கு +33620505232, +33677048117

19 Nov, 2015 | 11:01 AM
image

பிரான்ஸ், பாரீஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என பாரீஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

பாரிஸில் 7 இடங்களில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 158க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.


இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என பாரிஸ் துதரகம் தெரிவித்துள்ளதுடன், மேலும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டடுள்ளது.  

 

 மேலும் அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் எவருக்கு அவசர உதவி தேவைப்படுமாயின் +33620505232,  +33677048117 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59