ரயில் போக்குவரத்து தடை

Published By: Raam

28 Feb, 2017 | 04:26 PM
image

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டமையினால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

வட்டகொடை ரயில் நிலையப்பகுதியிலே இன்று பிற்பகல் 3 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

இதனால் வழமையான மலையக ரயில் போக்குவரத்து தடையேற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.  குறித்த ரயிலில் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருகைத்தந்ததுடன் பயணத்தை மேற்கொள்ளமுடியாது நிர்கதிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47