விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் முடிவுக்குவந்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலினையடுத்து குறித்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையின் போது ஒரு மாதத்துக்குள் விசேட தேவையுடைய இராணுவ வீரர்களது கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
சில கோரிக்கைகளை முன்வைத்து விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM