விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு!

Published By: Ponmalar

27 Feb, 2017 | 03:47 PM
image

விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் முடிவுக்குவந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலினையடுத்து  குறித்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின் போது ஒரு மாதத்துக்குள் விசேட தேவையுடைய இராணுவ வீரர்களது கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

சில கோரிக்கைகளை முன்வைத்து விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36