மாவத்தகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் பணமா?

Published By: Ponmalar

27 Feb, 2017 | 01:56 PM
image

குருநாகல் - மாவத்தகம பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு காரணம் பணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகரின் கெப் ரக வாகனத்திலிருந்த இரு பணப்பெட்டிகளை காணாத நிலையிலேயே பொலிஸாருக்கு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

மோட்டார்  சைக்கிளில் வந்த இருவர் குறித்த வர்த்தகர் வந்த கெப் ரக வாகனம் மீது துப்பாக்கிப் மேற்கொண்டதில் அவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த 65 வயதான வர்த்தகர்  என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07