குருநாகல் - மாவத்தகம பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு காரணம் பணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தகரின் கெப் ரக வாகனத்திலிருந்த இரு பணப்பெட்டிகளை காணாத நிலையிலேயே பொலிஸாருக்கு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த வர்த்தகர் வந்த கெப் ரக வாகனம் மீது துப்பாக்கிப் மேற்கொண்டதில் அவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த 65 வயதான வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM