தொழிலுக்காக சென்ற நபர் ஒருவர் வீதியியோரத்தில் அமர்ந்த நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட நகரில் பதிவாகியுள்ளது.
வட்டகொட - சமன்புற பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சந்திரதாஸ என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொழிலுக்கு செல்லும் போதே குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM