வடமேல் மாகாணத்தின் வைத்தியர்கள் இன்று 4 மணித்தியாலம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்பிரகாரம், இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே, 4 மணிநேர சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் அரசாங்க மருத்துவர்கள், ஊவா, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM