பேலியகொடை பொலிஸ் நிலையத்தின் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல்

Published By: Ponmalar

27 Feb, 2017 | 10:26 AM
image

பேலியகொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஐவரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (25) வாகன கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பேலியாகொடை பொலிஸார் கைதுசெய்து தடுத்துவைத்திருந்தனர்.

எனினும் குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் தடுப்புக்காவலில் இருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பேலியகொடை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் மற்றும் நான்கு கான்ஸ்­ட­பிள்­க­ளையும் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32