அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் மோசடிகாரர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்

26 Feb, 2017 | 05:30 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது சிலர் அரசாங்கத்துக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர். யார் என்ன சொன்னாலும் மோசடிகாரர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

  நாட்டின் ஊழல் மோசடிகளை இல்லாமலாக்கும்போது அதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கே கிடைக்கின்றன.

ஆனால்  ஊழல் மோசடிகளுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கும்போது சலர் தடுமாற்றம் அடைக்கின்றனர். 

அரசாங்கத்துக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். இவர்கள் கூட்டம் அமைத்துக்கொண்டு என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நிறுத்தப்போவதில்லை.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50