(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது சிலர் அரசாங்கத்துக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர். யார் என்ன சொன்னாலும் மோசடிகாரர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாட்டின் ஊழல் மோசடிகளை இல்லாமலாக்கும்போது அதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கே கிடைக்கின்றன.
ஆனால் ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது சலர் தடுமாற்றம் அடைக்கின்றனர்.
அரசாங்கத்துக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். இவர்கள் கூட்டம் அமைத்துக்கொண்டு என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நிறுத்தப்போவதில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM