இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்

Published By: Raam

25 Feb, 2017 | 05:25 PM
image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலை நடத்துவது தொடர்பில் அதன் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று காலை நடைப்பெற்றது.

குறித்த கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற இருந்த போதிலும் அது கால வரையறை இன்றி பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11