இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலை நடத்துவது தொடர்பில் அதன் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று காலை நடைப்பெற்றது.
குறித்த கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற இருந்த போதிலும் அது கால வரையறை இன்றி பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM