கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இம்முறை தேசிய அடையாள அட்டையினை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றுக்கொள்ளாம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவத்துள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் ஊடாக அனுவுது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக தகவல்களை பிரதேச செயலகங்களில் உள்ள ஆட்பதிவு அலுவலகத்தில் கேட்டறிந்துக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM