சீனாவின் நான்ச்சாங் நகரில் உள்ள அதிசொகுசு ஹோட்டல் ஒன்றில் பயங்கர தீ பரவியுள்ளதாகத் தெரியவருகிறது. இன்று (25) அதிகாலை மூண்ட இந்தத் தீயில் மூவர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பதினான்கு பேர் கடும் காயங்களுடன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
எச்.என்.ஏ. ப்ளாட்டினம் மிக்ஸ் என்ற இந்த ஹோட்டலின் பல மாடிகளில் இருந்து கடும் தீச்சுவாலைகள் பலவும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தீ பரவிய செய்தியை அறிந்த சில நிமிடங்களில் அங்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM