சீன அதிசொகுசு ஹோட்டலில் தீ; மூவர் பலி, 14 பேர் காயம்

Published By: Devika

25 Feb, 2017 | 10:32 AM
image

சீனாவின் நான்ச்சாங் நகரில் உள்ள அதிசொகுசு ஹோட்டல் ஒன்றில் பயங்கர தீ பரவியுள்ளதாகத் தெரியவருகிறது. இன்று (25) அதிகாலை மூண்ட இந்தத் தீயில் மூவர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பதினான்கு பேர் கடும் காயங்களுடன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

எச்.என்.ஏ. ப்ளாட்டினம் மிக்ஸ் என்ற இந்த ஹோட்டலின் பல மாடிகளில் இருந்து கடும் தீச்சுவாலைகள் பலவும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தீ பரவிய செய்தியை அறிந்த சில நிமிடங்களில் அங்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47