கேப்பாப்புலவு காணி விவகாரம் : ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்ல கூட்டமைப்பு தீர்மானம்

Published By: Priyatharshan

24 Feb, 2017 | 05:47 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மாகித்துள்ளது.

பாகாப்பு படைகள் வசம் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு  கேப்பாபுலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் , மேற்படி காணி விவகாரம் மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை இடம்பெறலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் பாரர்ளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

கேப்பாப்புலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து இன்று 25 ஆவது நாளாகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50