இந்தியச் சட்டம் அனுமதியளித்தால் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்வேன் என்று டில்லி பொலிஸ் ஆணையாளர் பி.எஸ்.பஸ்ஸி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பெண்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம். பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டம் அனுமதித்தால், சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுடவோ, தூக்கிலிடவோ விரும்புகிறோம். அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த டில்லி பொலிஸ் தயங்காது. பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்வது நல்லது. அதற்காக நாங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக கருதக்கூடாது.
பெண்கள் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்களை விட பொலிஸாராகிய நாம் அதிகமாகவே பெண்கள் நலனுக்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பொலிஸாரே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM