இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சீன பிரதிநிதி ஒருவர் கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எஸ்.ஜெய்சங்கர் விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் இருந்து வந்த வெளிவிவகார பிரதி அமைச்சர் கொங் சான்யு, கடந்த 20 ஆம் திகதி வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை சந்தித்து இரு நாட்டு உறவுகள் மற்றும் பல இராஜதந்திர விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தாகவும் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையை மையமாக கொண்டு இந்தியக் கடற்பரப்பில் தனது ஆக்கிரமிப்பை சீனா விரிவுப்படுத்தி வருவதாகவும் இந்திய கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு இலங்கையே காரணமாக இருப்பதாகவும் அமெரிக்கா, இந்தியாவிற்கு அண்மையில் எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.
இந்நிலையிலேயே இருநாட்டு பிரதிநிதிகளும் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM