தமிழ் சினிமாவின் பிரபல பாடகியான சுசித்ரா நேற்று தனது டுவீட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக டுவீட்களை பதிவு செய்துள்ளார்.
மேலும் குறித்த டுவீட்டர் பதிவில், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் காயமுற்ற அவரது கையை புகைப்படம் எடுத்து அதையும் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்
எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது டுவீட்டர் பதிவுகள், பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை அவர் அழித்தும் வருகிறார்.
இந்நிலையில் சுசித்ராவின் சமூக வலைத்தள கணக்கானது சில விஷமிகளால் ஊடுருவப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதையும் மறுத்து, தனது கணக்கு யாராலும் ஊடுறவப்படவில்லை என்ற விளக்கத்தையும் சுசித்ரா பதிவு செய்துள்ளார்.
குறித்த பதிவுகளால் தனுஷ், சிம்பு உள்ளிட்டவர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக பார்க்கப்படுவதாகவும், சுசித்ராவின் பதிவுகள் தனுஷை குற்றவாளியாக அடையாளப்படுத்துவதால் அவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற வகையில் பல்வேறு தகவல்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM