பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சுவிட்ஸர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்றிபெற்றது.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் முதல்தர இணையான சானியா மற்றும் ஹிங்கிஸ் ஜோடி, இஸ்ரேலின் ஷகர் பியர், அமெரிக்காவின் ரியா சான்செஸ் ஜோடியை சந்தித்தது.
மொத்தம் 52 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய சானியா ஜோடி 6-–1, 6–-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM