அமெரிக்க சுதந்திர சிலையில் 'அகதிகளுக்கு வரவேற்பு' என பொருள்படும் வாசகத்தைக் கொண்ட பதாகையொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறித்து பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நியூயோர்க்கிலுள்ள அந்த சிலையின் அடிப் பாகத்தில் மேற்படி 20 அடி நீளமும் 3 அடி அகலமுமுடைய அந்தப் பதாகை அது காட்சிப்படுத்தப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து அகற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் குடியேற்ற அமுலாக்கக் கொள்கைகளை கடுமையாக்கும் வகையில் விரிவுபடுத்தவுள்ளதாக அறிவித்த தினத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க தேசிய சின்னமாக விளங்கும் சுதந்திர சிலையில் இவ்வாறான பதாகைகளை காட்சிப்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM