வவுனியா இராசேந்திர குளம் விக்ஸ் காட்டின் பகுதியை சேர்ந்த 45 குடும்பத்தை சேர்ந்தோர் தாம் குடியிருக்கும் அரச காணியை விடுவித்து தமக்கு தரும்படி கோரியும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ளனர்.
இப்போராட்டமானது நேற்று ஆரம்பித்து இரவாகவும் தொடர்ந்து கொண்டிருப்பதும் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் குளிரின் மத்தியிலும் வீதியின் அருகில் அமர்ந்திருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.
போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் தமக்கு ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த பிரச்சினையானது கடந்த எட்டு வருடங்களாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM