கட்டுகுறுந்தை விபத்தில் உயிரிழந்த நால்வரின் சடலங்கள் நேற்று பேருவளை - மருதானை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மத நிகழ்வு ஒன்றின் பொருட்டு திருச்செரூபம் ஒன்றினை, பேருவளையில் இருந்து கடலுக்குள் கொண்டு சென்ற சுமார் 20 படகுகளைக் கொண்ட ஊர்வலத்தில் களுத்துறை, கட்டுகுறுந்தை கடலில் வைத்து ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று காலை, 7 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க ஆண்களின் சடலங்களும் கரையொதுங்கியதோடு, பிற்பகல் 23 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டது, அத்தோடு மாலை 13 வயதான பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில், குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 என மீட்பு குழு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM