கட்டுகுறுந்தை விபத்து - பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

Published By: Selva Loges

23 Feb, 2017 | 08:56 AM
image

கட்டுகுறுந்தை விபத்தில் உயிரிழந்த நால்வரின் சடலங்கள் நேற்று பேருவளை - மருதானை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

மத நிகழ்வு ஒன்றின் பொருட்டு திருச்செரூபம் ஒன்றினை, பேருவளையில் இருந்து கடலுக்குள் கொண்டு சென்ற சுமார் 20 படகுகளைக் கொண்ட ஊர்வலத்தில் களுத்துறை, கட்டுகுறுந்தை கடலில் வைத்து ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று காலை, 7 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க ஆண்களின் சடலங்களும் கரையொதுங்கியதோடு, பிற்பகல் 23 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டது, அத்தோடு மாலை  13 வயதான பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில், குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 என மீட்பு குழு அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41