கடலட்டை பிடித்த 14 மீனவர்கள் கடற்படையால் கைது

Published By: Priyatharshan

21 Feb, 2017 | 04:19 PM
image

நாச்சிக்குடா கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 14 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 302 கடலட்டைகள் மீட்கப்பட்டதுடன் அவர்கள் பயணித்த கடகையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்ட 14 மீனர்களையும் பறிமுதல் செய்யத படகு மற்றும் கடலட்டைகளை கிளிநொச்சி மீன்பிடி அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01