உசைன் போல்ட்டின் அதிரடி அறிவிப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published By: Ponmalar

21 Feb, 2017 | 01:48 PM
image

ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட வீரரும், உலக சாதனைக்கு சொந்தக்காரருமான உசைன் போல்ட் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தான் கலந்துக்கொள்ள போவதில்லையென தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது குறித்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூன்று வருடங்கள் 9 தங்க பதக்கத்தை வென்று சாதனையை நிலைநாட்டியிருந்த உசைன் போல்ட் கடந்த ஜனவரி மாதம் குறித்த சாதனையை தவறவிட்டார்.

2008 ஆம் ஆண்டு அஞ்சல் ஓட்டப்போட்டியில் தனது சக வீரர் ஊக்கமருந்து உட்கொண்டமை உறுதி செய்யப்ட்டதால் போல்ட்டின் தங்கப்பதக்கம் திரும்பி பெறப்பட்டதுடன், அவரது சாதனையும் பறிபோனது.

இந்நிலையில் அடுத்த ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் குறித்த சாதனையை நிலைநாட்டுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், உசைன் போல்ட் தான் அடுத்த ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளப்போவதில்லையென அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35