இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெல்லவுக்கு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யின விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தால் இவருக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது நடுவரின் தீர்ப்பினை அவமதித்த குற்றச்சாட்டு மற்றும் தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டியின் போது ஐ.சி.சி. விதிமுறையை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு-20 போட்டியில் இவர் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM