‘வேட்டை’ படத்திற்கு பிறகு மாதவன் நடிக்கும் படம் ‘இறுதிச் சுற்று’. இதனை துரோகி என்ற படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கே பிரசாத் இயக்குகிறார். இந்த படத்தில் மாதவன் குத்துச் சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார். ரித்திகா சிங் மற்றும் மும்தாஜ் சர்கார் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருக்கிறார் ரித்திகா சிங். இவர் உண்மையான குத்துச்சண்டை வீரரும் கூட. படத்தில் நடிகர் தனுசின் ரசிகையாக வரும் இவர், குத்துச்சண்டையை கற்பதற்காக மாதவனிடம் சேர்கிறார். அதன் பின் இவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே இறுதிச்சுற்று படத்தின் திரைக்கதைஇ
இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் அண்மையில் திரையிடப்பட்டது. இதில் முதல்காட்சியில் மாதவன் படுக்கையறையில் இருக்கும் காட்சி இடம்பெற்றது. இதுகுறித்து மாதவனிடம் கேட்டபோதுஇ நான் இந்த படத்தில் சொக்லெட் பாய் என்ற இமேஜ் மாறி, சொக்லெட் மேன் என்ற இமேஜ் வரும் என்று நினைக்கிறேன். இதில் நான் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருந்தாலும் நானும் சாதாரண மனிதனைப் போலவே இருப்பேன் அதாவது வுமனைஸராக இருப்பேன். பட் த சேம் டைம் ஒரு வித்தியாசமான படத்தை நீங்கள் காணவிருக்கிறீர்கள்’ என்றார்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM