பேரழிவில் இருந்து காப்பாற்றிய பண்டாரவளை பொலிஸ் அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)

Published By: Raam

20 Feb, 2017 | 08:06 PM
image

பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வாகனதரிப்பிடத்தில் இருந்த மரம் ஒன்று மழைக்காரணமாக சரிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவத்தின் போது அவ்வாகனதரிப்பிடத்தில் பல வாகனங்கள் தரித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த மரம் சரிந்து விழ வாய்ப்புள்ளதை உணர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்  விடுத்த எச்சரிக்கையினை தொடர்ந்து அவ்விடத்திலிருந்த வாகனங்கள் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.

மரம் சரிந்து விழ சிறு நொடிகள் இருக்கும் வேளையில் அம்மரத்தின் அருகில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்று அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி எச்சரிக்கை செய்யாவிடின் பாரிய சேதம் நிகழ்ந்திருக்கும் என்று அச்சமயத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32