மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட களுதாவளைக் கிராமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கல்முனை - மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியில் களுதாவளை பிரதேச சபைக்கு அருகாமையில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்திலேயே மூவர் காயமடைந்துள்ளார்கள்.
அம்பாறை மாவட்டத்தின் உகனை பிரதேசத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இவர்கள் பொலன்னறுவையில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற மங்கல நிகழ்வில் கலந்துகொண்டு மீண்டும் அம்பாறையில் உள்ள தமது வீட்டுக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்த வீதியோரத்தில் இருந்த கொங்கிரீட் வேலியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த சாரதி மதுபோதையிலும், நித்திரையிலும் பயணித்த நிலையிலே விபத்து ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM