களுத்துறை - கட்டுக்குறுந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வருவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இதன்படி குறித்த கடற்பிரதேசத்துக்கு 2 டோரா படகுகள், 2 கடற்படை படகுகள் மற்றும் 15 கடற்படை சுழியோடிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்று களுத்துறை - கட்டுக்குறுந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM