முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மலகொட இன்று (20) பிறப்பித்துள்ளார்.
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடை நீக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூவரால் மேற்கொள்ளப்பட்ட மனு தொடர்பிலான விசாரணையின் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM