மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published By: Raam

20 Feb, 2017 | 10:39 AM
image

பல்­க­லை­க்க­ழ­கத்­திற்கு தெரிவான மாண­வி­யொ­ருவர் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

யாழ்ப்­பாணம், நாயன்­மார்­கட்டு பிர­தே­சத்தை சேர்ந்த ரவீந்­தி­ர­ராஜா திவ்யா எனும் 21 வய­தான யுவ­தியே இவ்­வாறு தூக்­கிட்டு தற்­கொலை செய்­துள்ளார்.

நேற்றுக் காலை தாயார் இவ­ரது அறை­யினை திறந்­த­போது இவர் மின்­வி­சி­றியில் துக்­கிட்டு தற்­கொலை செய்த நிலையில் காணப்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக அவரை வைத்­தி­ய­சா­லையில் சேர்த்­தபோதும் அவர் முன்பே இறந்­து­விட்­ட­தாக யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்­துடன் இவ­ரது மரண விசா­ர­ணையை யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31