களுத்துறையில் இடம்பெற்ற படகு விபத்திற்கான காரணம் வெளியானது

Published By: Raam

20 Feb, 2017 | 08:38 AM
image

களுத்துறை - கட்டுக்குறுந்த படகு ஏற்பட்ட விபத்தில் சிறுவர் ஒருவர் உட்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளநிலையில் மேலும் ஐவரின் நிலை கவலைக்கிடமாகவும் ஒருவர் இன்னும் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே குறித்த விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்ற போது அப் படகில் 41 பேர் பயணித்துள்ளனர்.

இதன்போது காணாமல்போன 29 பேர் மீட்கப்பட்டு, அதில் 26 பேர் பேருவளை வைத்தியசாலையிலும், 6 பேர் களுத்துறை நாகொட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை புனித லாசரஸ் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த தேவாலயத்தை நோக்கி பயணித்த படகு ஊர்வலத்தின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38