பொதிகள் ஊடாக இரண்டு கிலோகிராம் கொக்கைனை கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் வைத்து பாடகர் தசுன் மதுஷான் கைது செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பாடகர் தசுன் மதுஷான் மறுத்துள்ளார்.
லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிட அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
லண்டன் விமான நிலையத்தில் வைத்து இசைக்கலைஞர் தசன் மதுஷான் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் கொக்கையின் மீட்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் லண்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை எனவும் இது சிறந்த நகைச்சுவையாக உள்ளது எனவும் தசசுன் மதுஷான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM