உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அனுர...

Published By: Ponmalar

19 Feb, 2017 | 03:01 PM
image

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதியினை அறிவிக்காமல், காலம் தாழ்த்துவதானது பிரச்சினைக்குரிய விடயம் என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதன் பின்னரும் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படாமல் இருப்பது சிறப்பானது அல்ல.

தேர்தலை காலம் தாழ்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பினும், குறித்த விடயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35