உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதியினை அறிவிக்காமல், காலம் தாழ்த்துவதானது பிரச்சினைக்குரிய விடயம் என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதன் பின்னரும் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படாமல் இருப்பது சிறப்பானது அல்ல.
தேர்தலை காலம் தாழ்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பினும், குறித்த விடயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM