சர்வதேச மகளிர் தினமான எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்க கூட்டு எதிரணியின் மகளிர் அணி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தில் நாடளாவிய ரீதியிலிருந்து பெருந்திரளான மகளிர் கலந்து கொள்ளவுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் மகளிர் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கூட்டு எதிரணியின் மகளிர் அணி தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான பவித்திரா வன்னியாரச்சி ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM