'வாங்களே வாங்களே..' என ஜனாதிபதியை போகவிடாமல் பிடித்துக்கொண்ட விசேட தேவையுடைய யுவதி : கோகாலையில் நெகிழ்ச்சி சம்பவம் (காணொளி இணைப்பு)

Published By: Ponmalar

18 Feb, 2017 | 07:03 PM
image

கேகாலை, நாபே ஸ்ரீ போதிருக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வின் போது நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது விசேட தேவையுடை பெண்ணொருவர் ஜனாதிபதியின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு, “வாங்களே...! வாங்களே...! என தனது பாசத்தை வெளிப்படுத்தியமை அனைவரது மனதையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜனாதிபதி கையை விடுத்து நகர முயன்ற போதும் குறித்த பெண் ஜனாதிபதியின் கையை விடவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி குறித்த பெண்ணுக்கு ஆறுதல் கூறியதுடன், குறித்த பெண்ணின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

இதன்போது குறித்த பகுதியில் இருந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த விசேட தேவையுடைய பெண் ஜனாதிபதி மீது மிகவும் அன்பு கொண்டவர் எனவும், குறித்த பெண்ணுக்கு நிரந்தர இருப்பிடமொன்று இல்லையெனவும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விடயங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, சரியான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26