கேகாலை, நாபே ஸ்ரீ போதிருக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வின் போது நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது விசேட தேவையுடை பெண்ணொருவர் ஜனாதிபதியின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு, “வாங்களே...! வாங்களே...! என தனது பாசத்தை வெளிப்படுத்தியமை அனைவரது மனதையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜனாதிபதி கையை விடுத்து நகர முயன்ற போதும் குறித்த பெண் ஜனாதிபதியின் கையை விடவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி குறித்த பெண்ணுக்கு ஆறுதல் கூறியதுடன், குறித்த பெண்ணின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.
இதன்போது குறித்த பகுதியில் இருந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த விசேட தேவையுடைய பெண் ஜனாதிபதி மீது மிகவும் அன்பு கொண்டவர் எனவும், குறித்த பெண்ணுக்கு நிரந்தர இருப்பிடமொன்று இல்லையெனவும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் குறித்த விடயங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, சரியான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM