கொழும்பு புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலேயே சற்றுமுன்னர் தீபரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தீக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM