விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை

Published By: Robert

05 Jan, 2016 | 01:09 PM
image

தென் கிழக்கு யேமனில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் விபசாரத்தில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை அல் கொய்தா தீவிரவாத குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருமணமான அந்தப் பெண்  குழுவொன்றுடன் இணைந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததுடன் போதைப் பொருளையும் புகைத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அல் கொய்தா நீதிமன்றமொன்று அந்தப் பெண்ணுக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தீவிரவாதிகள் திறந்த வெளியில் தோண்டப்பட்ட குழியில் அந்தப் பெண்ணை தள்ளி கழுத்து வரை மண்ணால் மூடி அந்தப் பெண் இறக்கும் வரை அவர் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10