தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டப் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் பரவிய காட்டு தீயால் சுமார் 8 ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீ பரவலை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சுமார் 30 ஏக்கர் பரப்பு கொண்ட காட்டுப் பகுதியிலேயே குறித்த காட்டுத் தீ பரவியுள்ளதாகவும், மேலும் குறித்த காட்டுத் தீயினால் குடியிருப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM