வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயாரை காணவில்லை

Published By: Ponmalar

17 Feb, 2017 | 12:19 AM
image

வவுனியா மகாரம்பைகுளத்தில்  உறவினர்கள் வீட்டில் வசித்துவந்த விஜயகுமார்  சரஸ்வதி (56) என்ற  இரண்டு பிள்ளைகளின் தாயார் காணாமற் போயுள்ளார்.

இவர் மட்டக்களப்பு விபுலானந்தபுரத்தை சேர்ந்தவர் இந்த  மாதம் (10) திகதி அதிகாலையில் இருந்து   இன்று வரை இவரை காணவில்லை  என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவரை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இவரைப்பற்றிய  தகவல்கள் தெரிந்தால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:21:22
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01