நிலத்தில் புதையுண்ட நிலையில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Published By: Ponmalar

16 Feb, 2017 | 10:44 PM
image

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று (16) மோட்டார் குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

தோம்புதர் வீதி கதிரவெளியில் உள்ள நபரொருவரின் காணியில் இருந்து குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி நபர் தமது காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது நிலத்தில் புதையுண்ட நிலையில் மர்மப் பொருட்கள் தென்பட்டதனை கண்ணுற்று வாகரை பொலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இடத்துக்கு வருகைத்தந்த பொலிஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 5 மோட்டார் குண்டுகளும் அவை வைக்கப்பட்டிருந்த உறையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01