மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிவுக்குற்பட்ட பகுதியில் இன்று (16) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கல்குடா காளி கோயில் வீதி ஓரத்தில் மர்மப் பொருள் ஒன்று காணப்படுவதனை அறிந்த பொதுமக்கள் அது ஒரு வெடிப்பொருளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அருகில் உள்ள பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அது கைக்குண்டு என அடையாளம் கண்டுள்ளதுடன், குண்டு செயலிக்கும் இராணுவப் பிரிவினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து அவர்கள் அதனை அவ்விடத்தில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM