ஐந்து பேர் கொலை, ஐம்பது பேர் கடத்தல்: ஆப்கானில் தலிபான்கள் அதிரடி

Published By: Devika

16 Feb, 2017 | 12:38 PM
image

ஆப்கானிஸ்தானில் திடீர் தாக்குதல் நடத்திய தலிபான்கள் ஐந்து பேரைக் கொலை செய்ததுடன் ஐம்பது பேரைக் கடத்தியும் சென்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றினுள் திடீரெனப் புகுந்த தலிபான்கள் பொலிஸார் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்தி ஐந்து தலிபான்களைக் கொன்ற போதும், எதிர்பாராத வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் பொலிஸார் நிலைகுலைந்து தப்பியோடினர். இதையடுத்து அந்தக் கிராமத்தை முற்றிலும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, அண்டை மாகாணமான ஜௌஸ்ஜானுக்குள் புகுந்த தலிபான்கள், அங்குள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐம்பது பேரைக் கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தலிபான்கள் எந்தவித அறிவித்தலையும் விடுக்கவில்லை என்றும், இதனால், கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் ஜௌஸ்ஜான் மாகாண ஆளுனரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17