முப்படையினர் 1300 பேர் கைது

Published By: Raam

15 Feb, 2017 | 04:47 PM
image

(ஆர்.யசி )

உத்தியோக பூர்வமாக விடுமுறை பெற்றுக்கொள்ளாத, விடுமுறை பெற்றுக்கொண்டு சென்று உரிய திகதியில் திரும்பாத மற்றும் அறிவிக்காமல் கடமையிலிருந்து விலகிக் கொண்ட முப்படையினர் 1300 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருமுறை பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த காலத்தில் சரணடையாத முப்படையினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான சேவை விலக்கு பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் உத்தியோக பூர்வமாக விடுமுறை பெற்றுக்கொள்ளாத, விடுமுறை பெற்றுக்கொண்டு சென்று உரிய திகதியில் திரும்பாத மற்றும் அறிவிக்காமல் கடமையிலிருந்து விலகிக் கொண்ட முப்படையினர் 1300 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டில் முப்படை அதிகாரிகளுக்கான பொது மன்னிப்புக் காலம் இருமுறை வழங்கப்பட்டிருந்தது. கடந்த  டிசம்பர்.01ம் திகதி தொடக்கம்  டிசம்பர் மாதம்  31ஆம்  திகதி வரையில் இரண்டாம் பொது மன்னிப்புக் காலமும்  முதலாவது பொதுமன்னிப்பு கால அவகாசம் கடந்த வருடம் ஜூன் 13ம் திகதி தொடக்கம் ஜூலை 12ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35