நுவரெலியா மாவட்ட அரச வைத்தியசாலைகளில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இன்று காலை முதல் டிக்கோயா, கொட்டகலை லிந்துலை, மற்றும் நானுஒயா மற்றும் நுவரெலியா போன்ற வைத்தியசாலைகளில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதுடன், சேவை நேரத்தில் வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து நோயாளர்களுக்கு சைட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வினியோகம் செய்து வருகின்றனர்.
மாலபே சைட்டம் தொடர்பில் அரச வைத்திய சங்கத்தினால் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே கறுப்புப் பட்டி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்ததுடன், ஒரு சிலரின் சுயநலனுக்காக சைட்டம் திட்டம் நடைமுறைப்படுத்துவதாகவும் எதிர்காலத்தில் வைத்தியத்துறை வியாபாரமயமாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் சைட்டம் திட்டத்தினால் வைத்தியத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யபட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM