21 தபால் காரியாலயங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்...!

Published By: Ponmalar

15 Feb, 2017 | 10:43 AM
image

பொலன்னறுவை பிரதான தபால் காரியாலயம் உட்பட 21 தபால் காரியாலயங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

பலுகஸ்தமன தபால் காரியாலயத்தின் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபரை இதுவரையிலும் கைதுசெய்யவில்லை என்ற காரணத்தினால் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தபால் மற்றும் தொலைதொடர்பு ஒன்றியத்தின் பிரதி செயலாளர் பீ.எல்.கித்சிறி  தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பலுகஸ்தமன பொலிஸார் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47