பொலன்னறுவை பிரதான தபால் காரியாலயம் உட்பட 21 தபால் காரியாலயங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
பலுகஸ்தமன தபால் காரியாலயத்தின் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபரை இதுவரையிலும் கைதுசெய்யவில்லை என்ற காரணத்தினால் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தபால் மற்றும் தொலைதொடர்பு ஒன்றியத்தின் பிரதி செயலாளர் பீ.எல்.கித்சிறி தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பலுகஸ்தமன பொலிஸார் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM