“கன மழையில் பாடம் பயில்வோம்”

Published By: Robert

05 Jan, 2016 | 09:59 AM
image

பூ, களவாணி படங்களின் மூலம் தமிழ் திரையுலகத்தின் மிக முக்கியமான இசையமைப்பாளராக அறியப்பட்டவர் எஸ்.எஸ்.குமரன். தொடர்ந்து படங்களையும் இயக்கி வரும் அவர், தற்போது எல்.ஐ.சி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த பணிகள் ஒருபுறமிருக்க, சென்னை மற்றும் கடலூர் வெள்ள சேதங்களை பற்றி ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். 

‘வடகிழக்கு பருவ மழை, வர வைத்ததே கண்ணீர் மழை...’ என்ற வரிகளுடன் துவங்கும் அந்த பாடலை பிரபல பாடகர் உன்னிமேனனின் மகள் உத்ரா உன்னி பாடியிருக்கிறார். தரண் எழுதிய இந்த பாடலின் வரிகளும், அதற்கு அமைக்கப்பட்ட எஸ்.எஸ்.குமரனின் மெட்டும், உத்ரா உன்னியின் குரலும், நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. வெள்ள நேரத்தில் உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது இப்பாடல். 

இந்த பாடலை பிரபல ஆடியோ கம்பெனியான ட்ரென்ட் மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் வரும் தொகையை வெள்ள நிவாரணத்திற்காக வழங்கவும் முன் வந்திருக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35